புதன், ஜனவரி 7

ஒசூர் எனப்படுவது யாதெனின்... - புத்தகமாக வெளிவருகிறது

மலைகள் பதிப்பகத்திலிருந்து 
எனது மற்றுமொரு நூல் வெளியாகிறது.

முகப்போவியமும் வடிவமைப்பும்: அன்புத்தோழன் கார்த்தி









''....ஆனாலும் இது ஒசூரின் வரலாறல்ல. ஒசூரின் இன்றைய நிலை பற்றிய சித்திரமும் அல்ல. திட்டமிடுதலோ முன்தயாரிப்போ இன்றி ஒசூர் பகுதிக்கும் எனக்கும் உள்ள தொடர்புகள் குறித்து சொல்லத் தோன்றியதில் கொஞ்சத்தை சொல்லியிருக்கிறேன், அவ்வளவே. என்விகடன்.காம் இணைய இதழில் பத்துவாரங்கள் தொடராக எழுதியவற்றை இப்போது தொகுத்துப் படிக்கும்போதுதான் உணர்ந்தேன் - ஒசூர் பற்றி எழுதுவதாக நினைத்துக்கொண்டு நான் என்னைப் பற்றிதான் பெரிதும் எழுதியிருக்கிறேன் என்பதை. அதனாலென்ன, என்னைப் பற்றியும் உங்களிடம் சொல்லத்தானே வேண்டும்?''
 - ஆதவன் தீட்சண்யா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இராமனின் அயோத்தி - பேராசிரியர் விவேக் குமார்

ஒரு முஸ்லீம் ஜமீன்தாரால் அயோத்தியில் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான இந்த ஜன்மஸ்தான் கோயில்,  புத...