tag:blogger.com,1999:blog-8999027626051026871.post287883473269048002..comments2024-01-19T13:19:38.747+09:00Comments on தந்துகி: ஜெயமோகனின் இன்னொரு அவதூறு - எஸ்.வி.ராஜதுரைthanthugihttp://www.blogger.com/profile/00861083409162495555noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-8999027626051026871.post-58230542750736079552013-12-31T22:43:45.954+09:002013-12-31T22:43:45.954+09:00SVR kaalam kadanthum nirpavar...vimarsippavaro kaa...SVR kaalam kadanthum nirpavar...vimarsippavaro kaalathai kaasaakkugiravar....<br /><br />Verupaadu theriyathavanaa thamizhan<br />PONNIDASANhttps://www.blogger.com/profile/17062113591036740391noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8999027626051026871.post-14994858978635370472012-06-23T22:38:56.318+09:002012-06-23T22:38:56.318+09:00இங்கே பதில் சொல்லியிருக்கிறாரே!
http://www.jeyamo...இங்கே பதில் சொல்லியிருக்கிறாரே!<br /><br />http://www.jeyamohan.in/?p=28166<br /><br /><br />..அந்த பிற நிதியுதவிகளைச் சுட்டிக்காட்டும்போது காலச்சுவடு, கிரியா, நீங்கள் என மூன்று பெயர்களையும் எடுத்துச்சொல்லி நான் பேசியமைக்குக் காரணம் நீங்கள் மூன்று தரப்பும்தான் உங்கள் நூல்களிலேயே பெற்றுக்கொண்ட நிதியைப்பற்றிய குறிப்புகளை அளித்திருக்கிறீர்கள் என்பதுதான்.<br /><br />உங்களுடைய ‘பெரியார்: சுயமரியாதை சமதர்மம்’ என்ற நூலின் முதற்பதிப்பின் நான்காம் பக்கத்தில் சிறிய எழுத்துக்களில் அதன் ஆராய்ச்சி மற்றும் வெளியீட்டுக்காக நிதியுதவி செய்த அமைப்பின் பெயர் அதிகாரபூர்வமாகவே குறிப்பிடப்பட்டிருந்தது என்பது என் நினைவு.//கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8999027626051026871.post-41237815605331141622012-06-23T22:37:44.388+09:002012-06-23T22:37:44.388+09:00//அந்த பிற நிதியுதவிகளைச் சுட்டிக்காட்டும்போது கால...//அந்த பிற நிதியுதவிகளைச் சுட்டிக்காட்டும்போது காலச்சுவடு, கிரியா, நீங்கள் என மூன்று பெயர்களையும் எடுத்துச்சொல்லி நான் பேசியமைக்குக் காரணம் நீங்கள் மூன்று தரப்பும்தான் உங்கள் நூல்களிலேயே பெற்றுக்கொண்ட நிதியைப்பற்றிய குறிப்புகளை அளித்திருக்கிறீர்கள் என்பதுதான்.<br /><br />உங்களுடைய ‘பெரியார்: சுயமரியாதை சமதர்மம்’ என்ற நூலின் முதற்பதிப்பின் நான்காம் பக்கத்தில் சிறிய எழுத்துக்களில் அதன் ஆராய்ச்சி மற்றும் வெளியீட்டுக்காக நிதியுதவி செய்த அமைப்பின் பெயர் அதிகாரபூர்வமாகவே குறிப்பிடப்பட்டிருந்தது என்பது என் நினைவு.//<br /><br />இங்கே பதில் சொல்லியிருக்கிறாரே!<br /><br />http://www.jeyamohan.in/?p=28166கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8999027626051026871.post-18057827227708882662012-06-23T04:30:17.869+09:002012-06-23T04:30:17.869+09:00அவதூறு செய்கிறேனா?
-ஜெயமோகன்
http://www.jeyamohan...அவதூறு செய்கிறேனா?<br />-ஜெயமோகன் <br />http://www.jeyamohan.in/?p=28174Saranhttps://www.blogger.com/profile/13077301824632487264noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8999027626051026871.post-27039828150433534142012-06-23T04:29:24.945+09:002012-06-23T04:29:24.945+09:00ஜெயமோகனின் பதில் கடிதம்......
http://www.jeyamoha...ஜெயமோகனின் பதில் கடிதம்......<br /><br />http://www.jeyamohan.in/?p=28166Saranhttps://www.blogger.com/profile/13077301824632487264noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8999027626051026871.post-17483125371144901272012-06-22T08:21:46.965+09:002012-06-22T08:21:46.965+09:00//ஜெயமோகன் ராஜதுரை போர்ட் பவுண்டேஷனிடமிருந்து பணம்...//ஜெயமோகன் ராஜதுரை போர்ட் பவுண்டேஷனிடமிருந்து பணம் பெற்றார் என்று எழுதவில்லை.''// என்றால் " ... ஃபோர்டு பவுண்டேஷனின் பெருநிதிக் கிழவரான எம்.டி.முத்துக்குமாரசாமி காலச்சுவடுக்கு நிதியளித்த ஒரு நிறுவனத்தின் மூலநிதி ஃபோர்டு பவுண்டேஷன் அளித்ததே என வெளிப்படுத்தியிருக்கிறார். மாறிமாறி இவ்வாறு வெளிப்படுத்துவார்கள் என்றால் நல்லதுதான் என்றே நான் நினைக்கிறேன். தமிழில் க்ரியாவும் காலச்சுவடும் எஸ்.வி.ராஜதுரையும் எல்லாம் பெற்ற பணத்தின் அளவு சராசரி வாசகனுக்கு கொஞ்சம் பிரமிப்பைத்தான் அளிக்கும். நாம் சாதாரணமாக வாசித்துச்செல்லும் கருத்துக்களுக்கு இவ்வளவு பணமதிப்பா என நாம் வியப்போம். அடுத்தமுறை கொஞ்சம் கவனமாகவே புத்தகங்களை புரட்டிப் பார்ப்போம்” என்கிற வரிகளுக்கு என்னதான் அர்த்தம்?thanthugihttps://www.blogger.com/profile/00861083409162495555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8999027626051026871.post-71891649233140129192012-06-22T03:05:49.760+09:002012-06-22T03:05:49.760+09:00ஜெயமோகன் ராஜதுரை போர்ட் பவுண்டேஷனிடமிருந்து பணம் ப...ஜெயமோகன் ராஜதுரை போர்ட் பவுண்டேஷனிடமிருந்து பணம் பெற்றார் என்று எழுதவில்லை.எஸ்.வி.ராஜதுரையின் ஆய்வுகளுக்கு/அவர் நூற்கள் எழுத,மற்றும் அவரும் கீதாவும் கூட்டாக ஆய்வு செய்ய, நூற்கள் எழுத ஒரு பொழுதும் யாருமே நிதி உதவி செய்யவில்லை,அவர்கள் தங்கள் சொந்த செலவிலேயே அவற்றை செய்தார்கள் என்று எஸ்.வி.ராஜதுரையால் வாதிட முடியுமா.அது கடினம் என்று நினைக்கிறேன்.tamilhttps://www.blogger.com/profile/04407101395786128069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8999027626051026871.post-44210813546869048712012-06-21T15:06:51.949+09:002012-06-21T15:06:51.949+09:00ஜெயமொகனுக்கு பதில் சொல்லுவது அவசியமே இல்லை.விட்டு ...ஜெயமொகனுக்கு பதில் சொல்லுவது அவசியமே இல்லை.விட்டு விடுங்கள் ஐயா!காஸ்யபன்kashyapanhttps://www.blogger.com/profile/02009877997099391219noreply@blogger.com