tag:blogger.com,1999:blog-8999027626051026871.post781497072923997899..comments2024-01-19T13:19:38.747+09:00Comments on தந்துகி: ரகசியத்தில் பாயும் நதி –ஆதவன் தீட்சண்யாthanthugihttp://www.blogger.com/profile/00861083409162495555noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-8999027626051026871.post-69235115142582107902011-11-17T03:04:59.201+09:002011-11-17T03:04:59.201+09:00ஒரு கதையில் எதை எதையோ அடைச்சி வச்சிருக்கீங்க. மனித...ஒரு கதையில் எதை எதையோ அடைச்சி வச்சிருக்கீங்க. மனிதர்களை எப்படியெல்லாம் தாயக்கட்டை ஆடுகிறது சாதித் திமிர். ஒரு மனிதனைத் துண்டு பிழிவதைப்போல் பிழிந்து மனிதத்தை அப்பால் ஊற்றிவிடுகிறது சாதித் திமிர். நாயைப்போல் பம்மிப் பதுங்கவைக்கவும் ஒநாயைப்போல் ரத்தம் குதறவைப்பதர்க்கும்<br />சாதி இந்த மானுட இனத்திற்குச் செய்கிற துரோகம்தான் எத்தனை? முனி மலையில் இருந்துப் பொங்கிப் பிரவகித்து வந்த மணி ஆற்றின் வெள்ளத்தில் மிதந்தது பண்ணாடி மனிதர்களின் துரோகமும் சூழ்ச்சியும் தானே? ஜல சமாதியான சொக்கனின் பிணம் தின்னட்டும் மனு. சேரி மனிதர்களின் உருவத்தைச் செதுக்கி எடுத்தச் சிலையைப்போல் இந்தக் கதை......ULAGAMYAAVAIYUM (உலகம்யாவையும்)https://www.blogger.com/profile/06281263696718211360noreply@blogger.com