tag:blogger.com,1999:blog-8999027626051026871.post9114509190418515761..comments2024-01-19T13:19:38.747+09:00Comments on தந்துகி: மே1: உழைப்பாளர் தினமும் ஐசிஐசிஐ மோசடியும் - ஆதவன் தீட்சண்யாthanthugihttp://www.blogger.com/profile/00861083409162495555noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-8999027626051026871.post-66382507142834694262012-05-01T19:25:42.662+09:002012-05-01T19:25:42.662+09:00ஒரு கருத்தைப் பதிவு செய்யும் போது எந்தெந்த விஷயங்க...ஒரு கருத்தைப் பதிவு செய்யும் போது எந்தெந்த விஷயங்களையெல்லாம் ஆராய வேண்டும் என்பதை உங்களது இந்தக் கட்டுரையும் தெளிவுபடுத்துகிறது தோழர்.சுவாதி ச முகில்https://www.blogger.com/profile/09431155328445941649noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8999027626051026871.post-81366329476057946632012-05-01T16:32:24.817+09:002012-05-01T16:32:24.817+09:00அன்பிற்கினிய ஆதவன் அவர்களுக்கு
அருமையான கட்டுரை. ...அன்பிற்கினிய ஆதவன் அவர்களுக்கு<br /><br />அருமையான கட்டுரை. நேற்றே இந்த விஷயம் தொடர்பாக நீங்கள் அலைபேசியில் அழைத்துச் சிலவற்றைக் கேட்டறிந்தபோதே கொதித்த கொதிப்பு இன்னும் தீவிரமாகப் பதிவாகிறது. ஒவ்வொரு வரியும் முக்கியம். தாக்கம் மிகுந்தது.<br />ஆளும் வர்கத்தின் எச்சரிக்கை உணர்வின் மீதான சம்மட்டி அடியை அடித்தவாறே மே தினம் எத்தனை சக்தி மிக்கதாக இன்னும் திகழ்கிறது என்பதோடு அதை இணைத்திருப்பது அற்புத இடம்.<br />வாழ்த்துக்களுடன்<br /><br />எஸ் வி வேணுகோபாலன்venu's pathivukalhttps://www.blogger.com/profile/16552104856698698239noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8999027626051026871.post-22982534696531813892012-05-01T16:17:17.188+09:002012-05-01T16:17:17.188+09:00அன்பிற்கினிய ஆதவன் அவர்களுக்கு
நேற்று நீங்கள் அலை...அன்பிற்கினிய ஆதவன் அவர்களுக்கு<br /><br />நேற்று நீங்கள் அலைபேசியில் இந்தச் செய்தி குறித்துச் சில விஷயங்களைக் கேட்கும்போதே கொதித்த உங்கள் கொதிப்பு கட்டுரையில் இன்னும் தீவிரமாகப் பதிவாகி உள்ளது. மிகவும் தாக்கம் மிகுந்த அற்புதமான கட்டுரை. வரிக்கு வரி அருமை.<br />கடவுள் உண்டா இல்லையா என்ற தோழர் ஏ பாலசுபிரமணியன் அவர்களது அற்புதமான நூலுக்கு அறிமுகம் எழுதுகையில் தோழர் வே மீனாட்சிசுந்தரம் ஒரு சங்கதியைக் குறிப்பிட்டிருப்பார்.<br /><br />அதுவாவது:<br /><br />கார்ல் மார்க்ஸ் தமது மூலதனத்தின் முதல் தொகுதிக்கான முன்னுரையில் சொல்லியிருப்பார்: இங்கிலாந்தில் உள்ள மிகச் செல்வாக்குள்ள தேவாலயத்தில் அனுசரிக்கப்பட வேண்டிய விசுவாசத்தின் பெயரிலான முப்பத்தொன்பது சரத்துக்கள் உண்டு. அந்த முப்பத்தொன்பதில் முப்பதெட்டு குறித்த கேள்விகளை எவரும் எழுப்ப முடிந்தாலும் முடியும், ஆனால் தேவாலயத்திற்கு வரும் வருவாயின் முப்பத்தொன்பதில் ஒரு பங்கு எங்கே செல்கிறது என்று கேட்கத் துணிந்தால் உங்கள் தலை கழுத்தின் மீது உட்கார்ந்திருக்க முடியாமல் போய்விடும்..<br /><br />அரசியல் விவகாரங்களில் மூலதனமும், ஆதிக்க சக்திகளும், அதன் காவலாளிகளும் மிகவும் எச்சரிக்கையாக இருப்பார்கள்.<br /><br />தலைமைச் செயலகத்தில் நடந்த மிக முக்கிய போராட்டம் குறித்து அறிவீர்கள். தோழர் ராஜியைக் காட்டிலும் அதி தீவிர சொற்களைக் கையாண்ட பேச்சாளர்கள் அப்போதும் இருந்தார்கள், இப்போதும் இருக்கிறார்கள் மாநிலம் முழுக்க அரசு ஊழியர் அரங்கில். ஆனால் ராஜி ஏன் இலக்கு வைக்கப் பட்டார் என்றால், அவர் உலக வங்கி நிபந்தனை குறித்த நேரடி சங்கதியை ஊழியர்கள் மத்தியில் போட்டு உடைத்தார்.<br /><br />மத்திய தர ஊழியர்கள், ஏன், சில தொழிற்சங்கத் தோழர்களே கூட தமது மனைவியை - குழந்தைகளை கோயிலுக்கும், வேறு விசேஷங்களுக்கும், நண்பர்கள் வீட்டுக்கும், ஏன் மோசமான திரைப்படம் பார்க்கவும் தயங்காமல் அனுமதிப்பதும், தொழிற்சங்கம் சார்ந்த விஷயங்களின் வாசனை கூட முகர விடாமல் தற்காப்பதும் ஏன் என்பதும் தெரிந்தது தானே...<br /><br />மிக தற்செயலாகக் கிடைத்த ஒரு துருப்பை வைத்து தனியார் பெருமுதலாளி வர்க்கத்தின் அரசியல் புத்தியை அம்பலப் படுத்தியது வாழ்த்துக்குரியது.<br /><br />எஸ் வி வேணுகோபாலன்venu's pathivukalhttps://www.blogger.com/profile/16552104856698698239noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8999027626051026871.post-21891097936339379282012-05-01T14:03:31.122+09:002012-05-01T14:03:31.122+09:00we all must condom the actions of ICICI BANK FROM ...we all must condom the actions of ICICI BANK FROM ALL our forums..The news must be spread to all news papers/news channels..Like this matters shall be taken as"priority" in our work..vimalavidyahttps://www.blogger.com/profile/06565022295215494952noreply@blogger.com