tag:blogger.com,1999:blog-8999027626051026871.post1824416780230293010..comments2024-01-19T13:19:38.747+09:00Comments on தந்துகி: மனவூற்று இச்செடிக்கு நீராகட்டும்... - ஆதவன் தீட்சண்யாthanthugihttp://www.blogger.com/profile/00861083409162495555noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-8999027626051026871.post-1588696923088773082013-04-16T13:48:38.478+09:002013-04-16T13:48:38.478+09:00NEW CENTURY BOOK HOUSE இல் அண்ணல் அம்பேத்கரின் புத...NEW CENTURY BOOK HOUSE இல் அண்ணல் அம்பேத்கரின் புத்தக தொகுதிகள் அனைத்தும் கிடைக்கும். <br /><br />அவர்களது அலுவலக முகவரி :<br />41 B Sidco Industrial Estate , Sidco Estate, AMBATTUR, Chennai - 600098.<br /><br />சென்னை அண்ணாநகரில் அவர்களின் தற்காலிக புத்தகடை உள்ளது. அங்கே சொல்லிவைத்தாலும் அவர்கள் ஏற்பாடு செய்துதருவார்கள். <br /><br />மொத்த தொகுதிகளின் விலை ரூ.1800 வரும்....<br /><br />மேலும் விவரங்கள் வேண்டுமெனில்<br /><br />எங்களை தொடர்புகொள்ளுங்கள்<br /><br />நன்றி<br /><br />இவன்<br />ஸ்ரீதர்<br />www.ambedkar.in<br />9841544115S R E Ehttps://www.blogger.com/profile/11142404082073288081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8999027626051026871.post-50765637964504672232013-04-16T00:58:06.184+09:002013-04-16T00:58:06.184+09:00பல முறை உணர்ந்திருக்கிறேன், இதைப்படித்தப்பிறகு வெட...பல முறை உணர்ந்திருக்கிறேன், இதைப்படித்தப்பிறகு வெட்கப்படுகிறேன்., நான் இன்னும் அம்பேத்கரின் சிந்தனைகளை அதிகம் படிக்கவில்லையென நினைத்து.........<br /><br />நான் படித்த 80% புத்தகங்கள் எனது தோழர்களின் வீட்டு அலமாரிகளில் இருந்ததுதான்.(15% புத்தகங்கள் கிளை நூலக அலமாரிகளில் இருந்து).<br /><br />தங்களின் அலமாரி சென்னையில் இல்லாதது எனது துரதிர்ஷ்டமே (ஒரு வேளை உங்களின் அதிர்ஷ்டமாகக்கூட இருக்கலாம்).<br /><br /> நன்றி தோழர்.அமீபா.https://www.blogger.com/profile/11847116422213826119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8999027626051026871.post-81998024814576075882013-04-16T00:41:57.153+09:002013-04-16T00:41:57.153+09:00இதைப்படித்து முடித்தவுடன் ஏதோவொரு விழிப்பு எனக்குள...இதைப்படித்து முடித்தவுடன் ஏதோவொரு விழிப்பு எனக்குள்.........<br />இன்னும் எவ்வளவு படிக்க வேண்டியிருக்கிறது. நன்றி தோழா.!<br /><br /><br />நான் படித்த பல புத்தகங்கள் எனது தோழர்களின் வீட்டு அலமாரியில் இருந்ததுதான்.<br />உங்களின் அலமாரி சென்னையில் இல்லாதது எனது துரதிர்ஷ்டம்.(ஒரு வேளை தங்களின் அதிர்ஷ்டமாக இருக்கலாம்).<br />நன்றி. அமீபா.https://www.blogger.com/profile/11847116422213826119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8999027626051026871.post-55443377607571180362013-04-10T03:45:03.430+09:002013-04-10T03:45:03.430+09:00உங்கள் முன்னுரை நன்றாக வந்துள்ளது.”எனது அலமாரியில்...உங்கள் முன்னுரை நன்றாக வந்துள்ளது.”எனது அலமாரியில் உள்ள அம்பேத்கரின் தொகுப்புநூல்களில் ஒரு தொகுதிகூட இன்னும் யாராலும் கடன் கேட்கப்படவுமில்லை, களவாடப்படவுமில்லை. ” இது அனேகருக்கும் உள்ள அனுபவம். எந்தப்பதிப்பகம் என்று சொன்னால் எல்லோரும் வாங்கி படிக்கலாம். நானும் வாங்கி வாசிப்பேன்.களப்பிரன் களம்https://www.blogger.com/profile/13059547412733212641noreply@blogger.com