tag:blogger.com,1999:blog-8999027626051026871.post2215453561312238613..comments2024-01-19T13:19:38.747+09:00Comments on தந்துகி: அப்ரூவராகிய கடவுளும் அபயமளித்த நந்தனும் - ஆதவன் தீட்சண்யாthanthugihttp://www.blogger.com/profile/00861083409162495555noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-8999027626051026871.post-61603453390460224732011-11-13T17:08:23.410+09:002011-11-13T17:08:23.410+09:00நந்திக் கறி எனக்கும் கொஞ்சம் வைத்திருங்கள்.
ஆடுவோ...நந்திக் கறி எனக்கும் கொஞ்சம் வைத்திருங்கள்.<br /><br />ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று என பாரதி எது நடக்க வேண்டுமென்று விரும்பினானோ அது நடந்துவிட்டதாகக் கற்பித்து எழுதினான்.<br /><br />தேவ பாஷையில் வசைபாடும் நாக்குகள் கொதியுலையில் அவிக்கப்படுவதும் நடக்கும். அப்புறம் கடவுள் கறை நீங்கியவனாவான்.<br />-அ. குமரேசன்kumaresanhttps://www.blogger.com/profile/07132840431985642423noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8999027626051026871.post-63495161762215298862011-11-13T11:21:15.183+09:002011-11-13T11:21:15.183+09:00முந்தையை வஞ்சக கொலை முறைக்கும், பின் இன்றைய கொலை...முந்தையை வஞ்சக கொலை முறைக்கும், பின் இன்றைய கொலை முறைக்கும் சற்றும் வித்தியாசமில்லை. <br /><br />'சற்றே விலகியிரும் பிள்ளாய்' என்ற நேற்றைய அபயம், இன்று கட்டாரியைக் கொண்டு அடித்து உடைக்கப்பட்டுள்ளது. <br /><br />எழுத்து நம் வசம் வந்தபோதுதான் கோபம் எழுத்தில் வந்தது. <br /><br />இனிவரும் கவிதைகளும் விதையாகவே பிறக்கட்டும். <br /><br />வாழ்த்துகள்.-தோழன் மபா, தமிழன் வீதிhttps://www.blogger.com/profile/15387131329270746227noreply@blogger.com