tag:blogger.com,1999:blog-8999027626051026871.post6921599073604779206..comments2024-01-19T13:19:38.747+09:00Comments on தந்துகி: ராமதாஸ் வகையறா வந்துகொண்டிருக்கிறது, மனிதர்கள் வேறுபக்கம் செல்லவும் - ஆதவன் தீட்சண்யாthanthugihttp://www.blogger.com/profile/00861083409162495555noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-8999027626051026871.post-34380395844246681582013-01-01T18:02:48.578+09:002013-01-01T18:02:48.578+09:00கட்டுரை மிக்க நன்றி.
சாதி வெறியர்களால் பீடிக்கப்...கட்டுரை மிக்க நன்றி. <br /><br />சாதி வெறியர்களால் பீடிக்கப் பட்டிருக்கும் தமிழ் சமுதாயத்திற்கு இந்த ஜனவரி முதல் தேதியன்று சரியான நேரத்தில் சாதி நோய் தடுப்பூசியைப்போல் அமைந்திருக்க்கிறது இப்பதிவு. <br /><br />அனைத்து தமிழ் சமுதாயத்தையும் சாதிகள் அடிப்படையில் இழிவு படுத்தி வரும் கேடு கெட்ட பாரப்பன கூட்டத்தினருடன் இன்று கை கோர்க்கும் ராமதாசுக்கள் பாவப்பட்ட வலிமையற்ற தலித்துகளை பொது எதிரிகளாக்கி இவர்களின் உயிர்களுடன் விளையாட துணிந்திருப்பது ஈனத்தனமான செயலே. இதை விட கீழ்த்தரமான செயல் இருக்க முடியுமா என்பது சந்தேகம்தான். <br />ஆனாலும் பார்ப்பனரகள் மடையர்கள் அல்ல. சூழ்ச்சிக்கு பேர்போனவர்கள். ஒரு காலத்தில் மநு சாதி அடிப்படையில் தன்னால் துச்சம் செய்யப்பட்டு வெறுத்து ஒதுக்கப்பட்டராமதாசு வகையறாக்களிடம் வெளித் தோற்றத்திற்கு தோல் மீது கை போடுவது தோன்றினாலும் தான் சார்ந்த சொந்த தமிழ் இனத்தையே அழிக்க கிளம்பி இருக்கும் இவர்கள் போன்ற காடையர்களை ஒரு போதும் நம்பவும் மதிக்கவுமாட்டார்கள். இவ்வீனர்களின் மடத்தனத்தையும் சின்ன புத்தியையும் பார்ப்பனர்கள் இலாவகமாக தங்கள் சொந்த நலன்களுக்கு பயன் படுத்திக் கொள்வர் என்பது நம் வகையறாக்களுக்கு புரிந்திருக்க திறமையில்லை என்பதே வெளிச்சம்.<br /><br />இல்லாத பிரச்சினைகளை உருவாக்கி பயத்தில் அரண்டு மிரண்டு எளியவர்களை துன்புறுத்த பூதங்களுடன் ஒப்பந்தம் செய்ய தயாராகிவிட்ட ராமதாசு வகையறாக்கள் மண்ணைக் கவ்வப்போவது உறுதி.<br /><br />அமைதிப் பூங்காவாக இருக்க வேண்டுய தமிழ் நாட்டி கலவரங்கள், எளிய மக்கள் வீடுகளுக்கு தீ வைப்பு, அவர்கள் பொருள் உடைமைகளை சூறையாடுதல், கற்பழிப்பு, கொலைகள, பிரிவினைக்கு வித்திட்டு அமைதிக்கு பங்கம் விளைத்து பதற்றத்தை ஏற்படுத்தி இன வெறியை தூண்டும் நம வகையறாக்கள் சுதந்திரமாக எந்த சட்ட திட்டத்திற்கும் அடி பணியாமல் தொடர்ந்த வண்ணம அடாவடி செயல்களை ஈடேற்றி வரும் இத்தமிழ் நாட்டில உள் நாட்டு, தேசிய மற்றும் அந்நிய பண்ணாட்டு நிறுவனங்கள் நம்பிக்கையுடன் அமைதியாக தொழில் நடத்த எந்த பாதுகாப்பும் இருப்பதாக தெரியவில்லை. ஒரு ஊரிலோ ஒரு நாட்டிலோ முதலீடு செய்ய வருபவர்கள் மூலப்பொருள், சம்பள அளவு, உழைப்பாளிகளின் திறமைகள், ஏற்றுமதி இரக்குமதி வசதிகளக்குப்பின் நாட்டின் சட்ட திட்டம், மக்களின் ஒழுக்கம், அமைதி பாதுகாப்பு போன்ற அம்சங்களை அனுசரித்துதான் முதலீடு செய்ய துணிவார்கள். சட்டம் ஒழுங்கு சரியில்லை என்கிற ஒரே காரணம் நிறுவனங்களும் தொழிற்சாலைகளும் அந்நிய மாநிலங்களுக்கும் நாடுகளுக்கும் இடம் பெயர போதுமானது.<br /><br /> எனவே அரசாங்கம் உடனடியாக தக்க நடவடிக்கைகளை எடுத்து அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர் யாராக இருந்தாலும் சராசரி குடிமகனுக்கு உபயோகிக்கும் அதே சட்டத்தை பிறயோகித்து கெட்டவர்களை சமுதாயத்தில் இருந்து அகற்றுதல் அவசியம்.Massy spl France.https://www.blogger.com/profile/09346282730823447790noreply@blogger.com