tag:blogger.com,1999:blog-8999027626051026871.post6993186272243609362..comments2024-01-19T13:19:38.747+09:00Comments on தந்துகி: ஆன்மீக வியாபாரத்துக்கும் வியாபார ஆன்மீகத்துக்குமிடையே..... ஆதவன் தீட்சண்யாthanthugihttp://www.blogger.com/profile/00861083409162495555noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-8999027626051026871.post-29696764904242784222012-04-07T22:50:20.808+09:002012-04-07T22:50:20.808+09:00மேற்கொண்டு எங்களைத் தொடர்பு கொள்ள
kazhuhu@gmail.c...மேற்கொண்டு எங்களைத் தொடர்பு கொள்ள<br /><br />kazhuhu@gmail.comdhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8999027626051026871.post-17665874817656454732012-04-07T22:49:40.965+09:002012-04-07T22:49:40.965+09:00நூலின் பார்வையாக தாங்கள் எழுதியிருக்கும் கருத்துக்...நூலின் பார்வையாக தாங்கள் எழுதியிருக்கும் கருத்துக்களும் நூலை வாசித்த அனுபவத்தை உன்னதமாக பகின்றதோடு மட்டுமில்லாமல் நூலை வாசிக்கவும் தூண்டியது உண்மை.<br /><br />மேலும் இந்த கட்டுரையின் கருத்துக்கள் மிகைப்பட்ட பேரை சென்றடையவேண்டும் என்று விரும்புகிறேன். தங்களின் இந்தக் கட்டுரையை எங்களின் கழுகு என்னும் சமூக விழிப்புணர்வு தளத்தில் பகிர அனுமதிகொடுக்குமாறு வேண்டுகோளினையும் இந்த கருத்துப் பெட்டியின் மூலம் தங்களிம் வைக்கிறே.<br /><br />கழுகு இணயதளம் தங்கள் பார்வைக்காக... www,kazhuku.comdhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8999027626051026871.post-54564671546983258162012-02-22T01:00:38.574+09:002012-02-22T01:00:38.574+09:00படிக்கத் தூண்டுகிறது உங்கள் பார்வை. கடல்வழிக் கால்...படிக்கத் தூண்டுகிறது உங்கள் பார்வை. கடல்வழிக் கால்வாய் அமைப்பதில் எனக்கு இருக்கும் கேள்விகள் இவை:<br />1. கடல்வழிக் கால்வாய் அமைச்சா அப்பரப்பில் இருக்கும் பவளப்பாறைகள் மற்றும் கடல்உயிர்ச்சூழலுக்கு இழப்பில்லையா?<br />2. இப்பவே, கடல் தாண்டிப்போய் மீன்புடிச்சாத் தான் பாடு நிறையுது. இதுல பாதில(இந்திய எல்லைக்குள் தான் கால்வாய் அமையும்) கால்வாய் வேற வந்ததுன்னா அந்த மீனவர்களின் நிலை? (ஒருவேளை வருமானம் வராதுன்னு அந்த மீனவப் பழங்குடிகளை விட்டு சுரண்டுவோர் ஓடிருவாங்களோ)முகவை மைந்தன்https://www.blogger.com/profile/18042363135415433995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8999027626051026871.post-57805250074665920672012-02-21T14:25:20.810+09:002012-02-21T14:25:20.810+09:00//இன்றைய பரூக்காபாத்தில்தான் முன்பு பீஷ்மர் பிறந்த...//இன்றைய பரூக்காபாத்தில்தான் முன்பு பீஷ்மர் பிறந்தார் என்றும் ஆகவே அதை பீஷ்மநகர் என்று பெயர் மாற்றுவது//குஜராத் மாநிலத்தலை நகரின் பெயர் அகமதாபாத் இல்லையாம் அவர்கள் அம்தாவாத் என்றுதான் குறிப்பிடுவார்கள். பிரிதொரு பெயர் "கர்னாவதி" என்பது. அக்லமதாபாத்தை கர்னாவதியென் பெயர் மாற்றம் செய்யவும் வேலை நடந்து கொண்டிருக்கிறது.அழகிய நாட்கள்https://www.blogger.com/profile/00486080020115777493noreply@blogger.com