tag:blogger.com,1999:blog-8999027626051026871.post8179595837904652346..comments2024-01-19T13:19:38.747+09:00Comments on தந்துகி: சுய விலக்கம் - ஆதவன் தீட்சண்யாthanthugihttp://www.blogger.com/profile/00861083409162495555noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-8999027626051026871.post-18941871088258201752013-02-18T11:11:43.715+09:002013-02-18T11:11:43.715+09:00ஆக்கம் பகிர்வுக்கு மிக்க நன்றி ஆதவன் தீட்சண்யா. இந...ஆக்கம் பகிர்வுக்கு மிக்க நன்றி ஆதவன் தீட்சண்யா. இந்த நவீன காலங்களிலும் தீண்டாமை சாதி வெறி பிடித்து அலையும் மனிதமற்ற கீழ்தர மக்களை நினைத்தால் வெட்கம்தான் மிஞ்சுகிறது.Massy spl France.https://www.blogger.com/profile/09346282730823447790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8999027626051026871.post-75827175418774017962011-12-13T19:11:53.535+09:002011-12-13T19:11:53.535+09:00ஆறு ஆண்டுகளுக்கு முன்பு படித்தது. அதன் பின்பு அடிக...ஆறு ஆண்டுகளுக்கு முன்பு படித்தது. அதன் பின்பு அடிக்கடி மனதில் வந்து சென்றிருக்கிறது. இப்போது இன்னொரு முறை படித்து விட்டதால் இன்னும் கூடுதலாக அடிக்கடி வந்து செல்லும்.Bharathi Raja Rhttps://www.blogger.com/profile/16967585070190417889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8999027626051026871.post-49747533712575834212011-11-18T02:03:19.665+09:002011-11-18T02:03:19.665+09:00ஏற்கனேவே படித்த கவிதைதான். என்றாலும் இந்தக் கவிதை...ஏற்கனேவே படித்த கவிதைதான். என்றாலும் இந்தக் கவிதை இன்னும் எத்தனை நூற்றாண்டுகளுக்குத் தேவைப்படுமோ தெரியவில்லை.<br />///ஆத்தாளைப் போட்டுக்கினுச் சக்கிலிப் பறையன் போவ///// இப்படி அமட்டனையும் வண்ணானையும் சேர்த்து அழைக்கிறச் சமூகம்தான் நம் சமூகம்.<br />ஆத்தாளயும் இழிவுபடுத்தி சக மனிதனியும் இழிவுபடுத்துகிற ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை பதப் பிரயோகங்கள் இன்னும் எத்தனை நூற்றாண்டுகளுக்கோ?<br />எத்தனை முறை வெள்ளாவியில் வைத்தாலும் இன்னும் மொழிச்சாயமே வெளுக்கவில்லை? நாக்கின் அழுக்கு எப்போது அகலுமோ?ULAGAMYAAVAIYUM (உலகம்யாவையும்)https://www.blogger.com/profile/06281263696718211360noreply@blogger.com