புதன், டிசம்பர் 14

வரம் - ஆதவன் தீட்சண்யா

த்தா மகமாயி
உம் புண்ணியத்துல பையனாப் பொறந்துட்டா
கெடா வெட்டி பொங்க வைக்கிறேன்

ஏண்டா கும்புடறதுக்கு பொம்பள சாமி
கொழந்த மட்டும் ஆம்பளயா...
எனக்கு உங்கெடாவும் வேணாம்
ஒரு மயிரும் வேணாம்.








3 கருத்துகள்:

உன்னதபுரத்துக் கதைகள் - பிம்பம் ஷாகுல் / கட்டுரைத்தொகுப்பு/ அணிந்துரை - ஆதவன் தீட்சண்யா

ஒரு தனிமனிதரின் வாழ்வனுபங்கள் , அவரது வாழ்விடம் மற்றும் காலத்தின் வரலாற்றை நிறைவு செய்யும் பகுதியாக பொருந்திவிடுகிறது. அவ்வகையில் த...