புதன், டிசம்பர் 14

வரம் - ஆதவன் தீட்சண்யா

த்தா மகமாயி
உம் புண்ணியத்துல பையனாப் பொறந்துட்டா
கெடா வெட்டி பொங்க வைக்கிறேன்

ஏண்டா கும்புடறதுக்கு பொம்பள சாமி
கொழந்த மட்டும் ஆம்பளயா...
எனக்கு உங்கெடாவும் வேணாம்
ஒரு மயிரும் வேணாம்.








3 கருத்துகள்:

பிரிவினைக்கான இடமல்ல திருப்பரங்குன்றம் - சுஜாதா சிவஞானம் நூலுக்கான முன்னுரை - ஆதவன் தீட்சண்யா

“திருப்பரங்குன்றத்தில் தீபமேற்ற முடியவில்லையே என்ற விரக்தி பெரும்பான்மை சமுதாய மக்களின் மனதில் இருக்கிறது . பிரதமர் வந்தப் பிறகாவ...