புதன், டிசம்பர் 14

வரம் - ஆதவன் தீட்சண்யா

த்தா மகமாயி
உம் புண்ணியத்துல பையனாப் பொறந்துட்டா
கெடா வெட்டி பொங்க வைக்கிறேன்

ஏண்டா கும்புடறதுக்கு பொம்பள சாமி
கொழந்த மட்டும் ஆம்பளயா...
எனக்கு உங்கெடாவும் வேணாம்
ஒரு மயிரும் வேணாம்.








3 கருத்துகள்:

கள்ளத்தனத்தின் மீது கல்லெறியும் கதைகள் - ஆதவன் தீட்சண்யா

செந்நிலம் - ஜெயராணி சிறுகதைகள் வெளியீடு: சால்ட் ஓர் ஊடகவியலாளராக அறியப்படும் தோழர் ஜெயராணி, நாங்கள் நடத்திக் கொண்டிருந்த புதுவிசை இதழின் தொட...