திங்கள், ஜனவரி 2

வேண்டுதல்- ஆதவன் தீட்சண்யா

ப்பாவுக்கு வியாபாரம்
அம்மாவுக்கு மஞ்சள் குங்குமம்
அண்ணனுக்கு வேலை
அக்காவுக்கு வரன்
தம்பிக்கு படிப்பு

கோடுதாண்டாத வேண்டுதல்
எல்லோருக்கும்

முன்னிரவில் கூட்டமொழிய
ஊர்க்காக்கும் பெருமானை
உள்வைத்துப் பூட்டி கிளம்பினார் அர்ச்சகர்
காலைவரை
கதவு உடைக்கப்படாமல் இருக்கணுமென்று
நெஞ்சுருக வேண்டி.

2 கருத்துகள்:

  1. உள்வைத்துப் பூட்டி கிளம்பினார் அர்ச்சகர்
    காலைவரை
    கதவு உடைக்கப்படாமல் இருக்கணுமென்று
    நெஞ்சுருக வேண்டி.

    மிகச்சரியான உண்மை நன்றி

    பதிலளிநீக்கு
  2. ஹா ஹா ஹா... நம்மைப் படைத்தவரை நாம் படைத்தோம். நம்மைக் காப்பவரை நாம்தானே காக்க வேண்டும். :)

    பதிலளிநீக்கு

இராமனின் அயோத்தி - பேராசிரியர் விவேக் குமார்

ஒரு முஸ்லீம் ஜமீன்தாரால் அயோத்தியில் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான இந்த ஜன்மஸ்தான் கோயில்,  புத...