வியாழன், பிப்ரவரி 9

முகவரி - ஆதவன் தீட்சண்யா

றையர் சக்கிலியர் பள்ளர் சேரி
அல்லது
அம்பேத்கர் காலனியே
 என்
கிரகம்
உலகம்

நாடு
மாநிலம்
மாவட்டம்
வட்டம்
ஒன்றியம்கூட
அவையே

அவற்றால் ஒதுக்கப்பட்டு
புறத்தே இருப்பவை எவையானாலும்
நானறியாதவை
மற்றும்
நானறியக்கூடாதென்று நீங்கள் விரும்பியவை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரிவினைக்கான இடமல்ல திருப்பரங்குன்றம் - சுஜாதா சிவஞானம் நூலுக்கான முன்னுரை - ஆதவன் தீட்சண்யா

“திருப்பரங்குன்றத்தில் தீபமேற்ற முடியவில்லையே என்ற விரக்தி பெரும்பான்மை சமுதாய மக்களின் மனதில் இருக்கிறது . பிரதமர் வந்தப் பிறகாவ...